Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: பொதுமக்கள் அதிருப்தி!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (07:27 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் விலை ஏறிக் கொண்டே சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றும் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகளும் டீசல் லிட்டருக்கு 33 காசுகளும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்
 
சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை 89 ரூபாய் 70 காசுகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னையில் இன்றைய டீசல் விலை 82 ரூபாய் 66 என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகளும் டீசல் விலை 33 காசுகளும் அதிகரித்துள்ளதை அடுத்து பொதுமக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர் 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து கொண்டு வந்தாலும் இந்தியாவில் மட்டும் மத்திய மாநில அரசுகளின் வரி விதிப்பு காரணமாக பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து உடனடியாக மத்திய மாநில அரசுகள் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments