Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் ,டீசல் விலை உயர்வு மக்களை பாதிக்கும் - நடிகர் கமல்ஹாசன்

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (22:40 IST)
மத்திய அரசு பெட்ரோல் , டீசல் விலையை உயர்த்தியுள்ளது . இதற்கு நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், மத்திய, மாநில அரசுகல் பெட்ரோல் , டீசல் விலை உயர்த்தும் போக்கை கைவிட வேண்டும் என  கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் , டீசல் விலை உயர்த்தும் போக்கை கைவிட வேண்டும். கச்சா எண்ணெய் விலை குறைத்தும்  பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், பெட்ரோல் டீசல் விலை உயர்வு சிறு தொழில் முனைவோர், பொதுமக்கள், கடுமையாகப் பாதிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதாம் உசேன் கதிதான் உங்களுக்கும்.. கரெக்ட்டா இருந்துகோங்க! - அலி கமேனிக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக ஆவணங்கள் போதுமானதாக இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

கொடிக்கம்பங்களுக்கு மாத வாடகை.. அரசியல் கூட்டங்களுக்கு கட்டணம்.. நீதிமன்றம் அதிரடி..!

திருமாவளவன் - வைகை செல்வன் திடீர் சந்திப்பு.. அதிமுக கூட்டணிக்கு செல்கிறதா விசிக?

ஜூன், ஜூலை தான் கோடை காலமா? படிப்படியாக வெப்பம் உயரும் என வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments