Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் கமலின் விமர்சனத்திற்கு அமைச்சர் பதிலடி !

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (22:37 IST)
இந்நிலையில் தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றால் அது மக்கள் கையில்தான் உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

சமூகப் பரவல் இல்லாத நிலையை உருவாகக்க வேண்டும் என்றால் அது மக்கள் கையில்தான் உள்ளது.  என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் விமர்சனம் குறித்து பேசிய அவர், நடிகர் கமல்ஹாசன் எதாவது பேச வேண்டும் என்பதற்காக அவர் விமர்சிப்பார் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments