Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டதால் அவதிப்படும் மக்கள்!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (10:05 IST)
காவிரி நீர் பிரச்னையால், கர்நாடகத்தில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன, மேலும் தமிழர்களும் தாக்கப்பட்டனர். அவர்களின் உடைமைகளும் அடித்து நெருக்கப்பட்டன.


 


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம்-புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு, தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து, தமிழகத்திலும், புதுச்சேரியிலும் உள்ள 4 ஆயிரத்து 800 பெட்ரோல்-டீசல் நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதனால், அலுவலகம் செல்லுவோர் வாகனத்தில் பெட்டோ-டீச்ல் இல்லாததால், பேருந்து மூலமும், ரயில் மூலமும் அலுவலகம் சென்றுள்ளனர். சிலர் அலுவலகத்திற்கு செல்லாமல் விடுமுறை எடுத்துக்கொண்டனர்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments