Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலுக்கு அறிவுரை கூறிய பேரூர் ஆதீனம் !

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (18:12 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அடிமட்டத்தில் இருப்பவர்களுக்குக் குரல் கொடுக்க வேண்டும் அப்படிச் செய்தால் இன்னும் குறைந்த காலத்தில் மறுமலர்ச்சியை காணமுடியும் என நடிகர் கமல்ஹாசனுக்கு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளாரை அறிவுறை கூறினார்.

கோவையில் மக்கள் அதிகம் மரியாதை வைத்துள்ள பேரூர் ஆதினம், சாந்தலிங்க மருதாச்சல அடிகளாரை கடந்த சில நாட்களுக்கு முன்னர்கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் சந்தித்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments