Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவிப்பு: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு சிறை!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (18:10 IST)
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 33 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது.
 
இந்த நிலையில் தற்போது விழுப்புரம் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை என விழுப்புரம் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது
 
மேலும் அவருக்கு ரூபாய் 33 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருடைய சொத்துக்களை அரசுடமையாக்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பு தேர்தல் நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments