Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம் மெஷினியில் கிருமி நாசினி தெளிப்பது திருடிய நபர் !

Webdunia
திங்கள், 1 ஜூன் 2020 (23:22 IST)
சென்னை  மதுரவாயல் அருகே  கிருமி நாசினி தெளிப்பது போல் ஏடிஎம்  நடித்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வங்கி ஊழியர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுரவாயல் அருகே உள்ளா ஏடிஎம் காலனி பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஒரு மர்ம நபர் ஏடிஎம் மெஷினை சாவி போட்டுத் திறந்து பணத்தைதிருடிச் சென்றான். இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார் கொள்ளையனை பிடிக்க அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதன்பின் மேற்கொண்ட பலகட்ட விசாரணையில்  அம்பத்தூர் கிளையில் பணியாற்றி வந்த சிவானந்தன் என்ற ஊழியர் பணத்தை திருடியதை கண்டுபிடித்தனர். அவர் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த பணம் ரூ 9 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments