Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிமையான திருமணம் செய்து... எழைகளுக்கு உதவிய மணமக்கள் !

Webdunia
திங்கள், 1 ஜூன் 2020 (23:08 IST)
கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டியில் வசிப்பவர் ரஞ்சித். இவருக்கு ஈரோடு பள்ளிப்பாளையத்தில் வசித்துவரும் செல்வி என்ற பெண்ணுக்கும் இன்றுகாலை எலச்சிபாளையம் என்ற பகுதியில் திருமணம் நடைபெற்றது.

இருவரும்  கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா காரணமாக தள்ளிபோன திருமணத்தை இன்று எளிமையானமுறையில் நடத்தியன் மூலம் அதிகப்பொருட்செலவில் நடக்கவிருந்த திருமணச் செலவுக்குப் பதிலாக அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்தனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments