Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிமையான திருமணம் செய்து... எழைகளுக்கு உதவிய மணமக்கள் !

Webdunia
திங்கள், 1 ஜூன் 2020 (23:08 IST)
கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டியில் வசிப்பவர் ரஞ்சித். இவருக்கு ஈரோடு பள்ளிப்பாளையத்தில் வசித்துவரும் செல்வி என்ற பெண்ணுக்கும் இன்றுகாலை எலச்சிபாளையம் என்ற பகுதியில் திருமணம் நடைபெற்றது.

இருவரும்  கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா காரணமாக தள்ளிபோன திருமணத்தை இன்று எளிமையானமுறையில் நடத்தியன் மூலம் அதிகப்பொருட்செலவில் நடக்கவிருந்த திருமணச் செலவுக்குப் பதிலாக அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்தனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்ய போரை ஊக்குவிப்பதே இந்தியாதான்.. புதின் நட்பில் எந்த பயனும் இல்லை! - ட்ரம்ப் ஆதங்கம்!

தவெக தலைவர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம்.. சென்னை ஐகோர்ட்டில் விசாரணை..!

சப்பாத்தி, பரோட்டாவிற்கு ஜிஎஸ்டி போடும் ஹோட்டல்கள்! குறைக்காதது ஏன்? - ஓட்டல் உரிமையாளர்கள் விளக்கம்!

அரசு பேருந்துகளில் இனி வாட்டர் பாட்டில் கிடைக்கும்.. போக்குவரத்துக் கழகம் புதிய முயற்சி..!

இந்தோனேசியாவில் உயிரிழந்த ஆஸ்திரேலியரின் உடலில் இதயத்தை காணவில்லை.. திருடப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments