Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிமையான திருமணம் செய்து... எழைகளுக்கு உதவிய மணமக்கள் !

Webdunia
திங்கள், 1 ஜூன் 2020 (23:08 IST)
கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டியில் வசிப்பவர் ரஞ்சித். இவருக்கு ஈரோடு பள்ளிப்பாளையத்தில் வசித்துவரும் செல்வி என்ற பெண்ணுக்கும் இன்றுகாலை எலச்சிபாளையம் என்ற பகுதியில் திருமணம் நடைபெற்றது.

இருவரும்  கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா காரணமாக தள்ளிபோன திருமணத்தை இன்று எளிமையானமுறையில் நடத்தியன் மூலம் அதிகப்பொருட்செலவில் நடக்கவிருந்த திருமணச் செலவுக்குப் பதிலாக அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்தனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments