Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் தியேட்டர்களை திறக்க அனுமதி- முதல்வர் உத்தரவு

Webdunia
சனி, 2 அக்டோபர் 2021 (19:05 IST)
கேரளாவில் வரும் 25 ஆம் தேதி முதல் தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்தாண்டு கொரொனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்தது.

இந்நிலையில் இந்தாண்டு கொரொனா இரண்டாம் அலைப் பரவல் பரவத் தொடங்கியதை அடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு ஆமலில் உள்ளது. இருப்பினும் கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க அம்மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்‌ஷிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில்  கேரளாவில் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் உத்த்ரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம். முதல்வர் உத்தரவு..!

கும்பமேளா கும்பலால் வாரணாசியில் சிக்கிய தமிழக வீரர்கள்! உதயநிதி எடுத்த உடனடி நடவடிக்கை!

கொசுவை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் சன்மானம்! - பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments