Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரியா ரோடு கூட போட்டு தரல..! அமைச்சர் கடம்பூர் ராஜூவை வழி மறித்த மக்கள்!

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (13:56 IST)
கோவில்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜூவை பொதுமக்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். இதற்காக கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று கதிரேசன் கோவில் மலை பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள சென்றார்.

ஆனால் அப்பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், சரியான சாலைகள் கூட அமைத்து தரவில்லை என்றும் பொதுமக்கள் நேரடியாக அமைச்சர் கடம்பூர் ராஜூவை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் முடிந்ததும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் விளக்கமளித்தும் மக்கள் வாக்குவாதம் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி 24 மணி நேரத்திற்கு முன்பே வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் தெரிந்துவிடும்: ரயில்வே துறை

மகளிர்கள் ஓசியில் பயணம் செய்யுங்கள், ஆண்கள் வீட்டு வேலை செய்யட்டும்: திமுக எம்.எல்.ஏ

சீனாவில் அனைத்து ஏஐ செயலிகளுக்கும் தற்காலிக தடை! காரணம் கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

கீழடிக்கு ஆதாரம் கேட்கிறாங்க.. ராமருக்கு என்ன ஆதாரம்? - வைரமுத்துவின் வைரல் கவிதை!

என் அண்ணன் கொலையை வைத்து பிரபலமடைகிறேனா? ராஜா ரகுவம்சி சகோதரி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments