Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழவேற்காடு அருகே படகில் சென்று வாக்களித்த இரு ஊர் மக்கள்!

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (13:44 IST)
பழவேற்காடு அருகே உள்ள இரண்டு கிராம மக்கள் படகில் சென்று வாக்களித்துள்ளனர்.

பழவேற்காடு அருகில் அமைந்துள்ளன தாங்கல்பெரும்புலம், இடையன்குளம்  ஆகிய இரு கிராமங்களும். இந்த இரு ஊர்களிலும் சேர்த்து மொத்தம் 250 கிராமங்கள் உள்ளன. இவர்களுக்கான வாக்குச்சாவடி மையம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோரைக்குப்பம் கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. இவர்கள் தரை வழியாக வாக்குச்சாவடிக்கு செல்ல 7 கி மீ தூரம் பயணம் செய்யவேண்டும். ஆனால் படகில் சென்றால் குறைந்த தூரம் என்பதால் படகில் சென்று வாக்களித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் - வைகோவின் மகன் துரை வைகோ கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேச்சு...

மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி கொலை செய்த மாமனார்: என்ன காரணம்?

லேப்டாப்பில் சார்ஜ் போட்ட பெண் மருத்துவர் பரிதாப பலி.. கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

நான் பொறுப்பேற்ற போது தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமாக இருந்தது: ஆளுநர் ரவி

முஸ்லீம் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments