Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணி நேரமும் வாட்சிங்லேயே இருக்கணும்! –ஈபிஎஸ் – ஓபிஎஸ் அறிவுறுத்தல்

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (13:39 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்குபெட்டி வைக்கப்பட்டுள்ள அறைகளை கண்காணிக்க ஈபிஎஸ் – ஓபிஎஸ் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பெட்டிகள் ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளதுடன் மூன்றடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்குப்பெட்டி குளறுபடிகள் நடப்பதை தவிர்க்க அரசியல் கட்சிகளும் தீவிர கண்காணிப்பில் உள்ளன. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஈபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டாக அறிவுறுத்தல் செய்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களை இரவு பகல் பாராமல் 2 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments