Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணி நேரமும் வாட்சிங்லேயே இருக்கணும்! –ஈபிஎஸ் – ஓபிஎஸ் அறிவுறுத்தல்

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (13:39 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்குபெட்டி வைக்கப்பட்டுள்ள அறைகளை கண்காணிக்க ஈபிஎஸ் – ஓபிஎஸ் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பெட்டிகள் ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளதுடன் மூன்றடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்குப்பெட்டி குளறுபடிகள் நடப்பதை தவிர்க்க அரசியல் கட்சிகளும் தீவிர கண்காணிப்பில் உள்ளன. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஈபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டாக அறிவுறுத்தல் செய்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களை இரவு பகல் பாராமல் 2 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments