Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா இரண்டாவது அலை பரவல்… ரேஷன் கடைகளில் கைரேகை பதிக்க தயக்கம் காட்டும் மக்கள்!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (07:58 IST)
ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க பயோமெட்ரிக் எந்திரங்களில் கைரேகைகளை வைக்கும் முறை இப்போது அமலில் உள்ளது.

தமிழகம்  எங்கும் நியாய விலைக்கடைகளில் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் ஸ்மார்ட் கார்ட்கள் ஸ்கேன் செய்யப்பட்டு குடும்ப நபர்களின் கைரேகை வைக்கப்பட்டால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் இப்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் மக்கள் பலரும் கைரேகைகளை வைக்க தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இதனால் கொரோனா அச்சம் குறையும் வரை கைரேகை வைப்பது தேவையில்லை என்று அரசு அறிவிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments