Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா இரண்டாவது அலை பரவல்… ரேஷன் கடைகளில் கைரேகை பதிக்க தயக்கம் காட்டும் மக்கள்!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (07:58 IST)
ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க பயோமெட்ரிக் எந்திரங்களில் கைரேகைகளை வைக்கும் முறை இப்போது அமலில் உள்ளது.

தமிழகம்  எங்கும் நியாய விலைக்கடைகளில் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் ஸ்மார்ட் கார்ட்கள் ஸ்கேன் செய்யப்பட்டு குடும்ப நபர்களின் கைரேகை வைக்கப்பட்டால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் இப்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் மக்கள் பலரும் கைரேகைகளை வைக்க தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இதனால் கொரோனா அச்சம் குறையும் வரை கைரேகை வைப்பது தேவையில்லை என்று அரசு அறிவிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடியை அடுத்து அமெரிக்காவுக்கு செல்லும் நிர்மலா சீதாராமன்.. டிரம்ப் உடன் சந்திப்பு இல்லையா?

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து மாற்றம்.. மாற்று வழிகள் என்ன?

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments