Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லி வேகப்பந்து வீச்சாளருக்கு கொரோனா… அதிர்ச்சியில் பிசிசிஐ!

டெல்லி வேகப்பந்து வீச்சாளருக்கு கொரோனா… அதிர்ச்சியில் பிசிசிஐ!
, வியாழன், 15 ஏப்ரல் 2021 (07:52 IST)
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரு நார்ட்ஜேவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் 9 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 6 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரு நார்ட்ஜேவுக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் டெல்லி அணியின் முதல் போட்டியில் விளையாடியுள்ளார் என்பதால் மற்ற வீரர்களுக்கும் கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிர்க்கெட் சூதாட்டம்; முன்னாள் கேப்டனுக்கு 8 ஆண்டுகல் விளையாட தடை !