Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரணம் தண்டனை விதித்த நீதிபதியை கொண்டாடும் மக்கள்

Webdunia
திங்கள், 19 பிப்ரவரி 2018 (19:54 IST)
ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி வேல்முருகனை மக்கள் வாழ்க என கோஷமிட்டனர்.
 
சென்னையை சேர்ந்த தஷ்வந்த் என்பவன் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 7ம்தேதி, தன்னுடைய பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஹாசினி என்ற 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, சிறுமியின் உடலையும் எரித்து கொலை செய்தான். எனவே அவன் மீது வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கை ஆரம்பித்த நாள் முதல் இருந்தே, நீதிபதி வேல்முருகன் வாய்தா கொடுக்குமால் வழக்கை முடிந்த வரை காலம்கடத்தாமல் வேகமாக முடித்துள்ளார்.
 
இந்நிலையில் அனைவரும் இன்று தீர்ப்பை எதிர்பார்த்த நிலையில், தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி வேல்முருகனுக்கு மக்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் வேல்முருகன் வாழ்க என்று நீதிமன்ற வாசலில் மக்கள் கோஷமிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்