Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாறாங்கல்லை கார் மீது போட்ட மக்கள் – ஏன் தெரியுமா ?

Webdunia
ஞாயிறு, 17 நவம்பர் 2019 (14:55 IST)
ஈரோடு மாவட்டத்தில் விபத்து ஏற்படுத்தி இருவரை படுகாயமடைய வைத்த வாடகை கார் ஓட்டுனரை உறவினர்கள் தாக்கியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே நரிப்பள்ளம் என்ற பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவர் மீது வாடகைக் கார் ஒன்று மோதியதை அடுத்து இருவரும் பலத்த காயம் அடைந்தனர். தகவலறிந்து உடனடியாக வந்த 108 வாகனம் இருவரையும் ஏற்றுச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தது.

இதையடுத்து அந்த இடத்துக்கு வந்த அடிபட்டவர்களின் உறவினர்கள் கார் ஓட்டுனரை தாக்கினர். பின்னர் காரின் மேல் பாறாங்கல்லைப் போட்டு சேதப்படுத்தினர். அந்த இடத்துக்கு வந்த போலிஸார் டிரைவரை அவர்களிடம் இருந்து காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments