Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலசத்தால் மக்களை ஏமாற்றுகிறார்கள் - சீமான் விமர்சனம்

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (23:28 IST)
மக்களை இலவசத்தால் ஏமாற்றுகிறார்கள் என நம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைதுக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் இன்று பேசிய சீமான் திராவிட கட்சிகளை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

ஒரு ரூபாய் கூட கொடுத்து அரிசி வாங்க முடியாத அளவுக்கு மக்களை இலவசத்தால் ஏமாற்றுகிறார்கள்.மக்களை அடிப்படை தேவைகளை வாங்க வேண்டிய நிலைக்கு உருவாக்க வேண்டும். கவர்ச்சி திட்டங்கள் கூறி மக்களை ஏமாற்ற நாங்கள் தயாராக இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படு என திமுகவும், அதிமுக கட்சி ரூ.1500 வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்