Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியை அவமானப்படுத்த..ஸ்டாலினை சொன்னாலே போதும் - கமல்ஹாசன்

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (23:23 IST)
இன்று சர்தேச பெண்கள் தினத்தை முன்னிட்டு சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

அப்போது பேசிய அவர், சக்கரநாற்காலி பற்றி நான் பேசியது அது கலைஞரை அவமானப்படுத்திவிட்டதாக திமுகவினர் கூறினார்கள்.

அவரை அவமானப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. அவரை அவமானப்படுத்த ஸ்டாலின் என்று சொன்னாலே போதும் என்று கூறினார்.

மேலும் தங்களின் தேர்தல் அறிக்கையை திமுக திருடிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், எங்கள் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள் அனைத்தையும் பிரதியெடுத்துக் கொண்ட கழகம் எங்கள் நேர்மையையும், தூய்மையையும் கைக்கொண்டால் மகிழ்வேன் எனத் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments