Webdunia - Bharat's app for daily news and videos

Install App

930 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு ; இருவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை!

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (21:09 IST)
930 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 2 நபர்களுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 171 கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது 
பாசி நிதி நிறுவனம் என்ற நிறுவனத்தின் மூலம் 930 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது
 
திருப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கிய இந்த நிறுவனம் அதிக வட்டி தருவதாக முதலீட்டாளர்களிடம் மோசடி செய்தது. இதனை அடுத்து சிபிஐ இந்த நிறுவனத்தின் இயக்குனர் மோகன்ராஜ் மற்றும் அவரது தந்தை கதிரவன் ஆகியோர்களை கைது செய்தது
 
9 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் 171 கோடி ரூபாய் அபராதம் விதித்து அந்த தொகையை 1402 பேருக்கு பகிர்ந்து அளிக்க உத்தரவிடப்பட்டது மேலும் குற்றவாளிகளுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments