Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றும், நாளையும் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: மீன்வளத்துறை உத்தரவு

Webdunia
வியாழன், 13 ஜூலை 2023 (16:49 IST)
திருவள்ளூர், பழவேற்காடு மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளதால் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
 
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை பிஎஸ்எல்வி – சி55 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
 
நமது இந்தியா அனுப்ப உள்ள சந்திராயன்-3 விண்கலம், சந்திரனின் புதிய பரிமாணத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் என  மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.,
 
இந்த நிலையில் விண்ணில் செலுத்தப்படவுள்ள  சந்திராயன் 3  மாதிரியை திருப்பதி  கோவிலில் வைத்து விஞ்ஞானிகள் வழிபாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments