ரேசன் கடைகளில் QR ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்க உத்தரவு

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (22:08 IST)
ரேசன் கடைகளில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டால் QR ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ரேசன் கடைகளில் கைரேகை பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டால் OR  ஐ ஸ்கேன் செய்து பொருட்கள் மக்களுக்கு வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், குடும்ப அட்டை எண்ணை விற்பனை முனையத்தில் பதிவு செய்து ரேசன் பொருட்களை ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments