Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கையை நடத்த உத்தரவு!

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (17:03 IST)
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி  வரை மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது. இதிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கல்லூரிகளில் எப்போது மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி  வரை மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி: ஆசிய பங்குச்சந்தை எழுச்சி.. ஐரோப்பிய பங்குச்சந்தை வீழ்ச்சி..!

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

நேற்று ‘தியாகி’ பேட்ஜ்.. இன்று கருப்பு சட்டை.. அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு..!

வயது மூத்த பெண்ணோடு தகாத உறவு! சேர்ந்து வாழ விட மாட்றாங்க..! தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!

தங்கம் விலை மீண்டும் சரிவு.. ரூ.66 ஆயிரத்திற்கும் கீழ் வந்த ஒரு சவரன் விலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments