அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணியினர்!

Sinoj
வியாழன், 14 மார்ச் 2024 (15:55 IST)
ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகள்  இன்று அதிமுகவினர் இணைந்தனர்.

எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீ செல்வத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இதையடுத்து, ஓபிஎஸ், தினகரனுடன் இணைந்து அரசியலில் பயணித்து வருகிறார்.
 
விரைவில் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளதை அடுத்து, ஓ. பன்னீர் செல்வம் பாஜகவுக்கு ஆதரவளித்து வருகிறார்.
 
இந்த நிலையில், ஓபிஎஸ் அணியின் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஜி.சரவணன்,  திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர்  இன்று அதிமுகவினர் இணைந்தனர்.
 
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், ஓபிஎஸ் அணியின்  முக்கிய  நிர்வாகிகள் மற்றும் திமுக, மதிமுகவை சேந்த  நிர்வாகிகள் உட்பட 300 பேர் அதிமுகவில் இணைந்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

SIR பணியை தடுக்கும் மாநிலங்களில் காவல்துறையின் பொறுப்பை நீதிமன்றமே எடுத்து கொள்ளும்: சுப்ரீம் கோர்ட்

சோழர் காலத்து கோவிலில் திருமணம் செய்ய தடை.. அதிக விவாகரத்து காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments