ஸ்டாலினால் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய முடியாது: ஓபிஎஸ்

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (20:13 IST)
முதலமைச்சர் மு க ஸ்டாலினால் மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் செய்ய முடியாது என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார்.
 
அப்போது அவர் பேசியபோது அதிமுக ஆட்சியில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றி விட்டோம் என்றும் ஆனால் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் கூறினார் 
 
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என மக்கள் கேள்வி கேட்பார்கள் என்ற அச்ச உணர்வினால் தான் ஸ்டாலின் நேரடியாக தெருவில் வந்து பிரச்சாரம் செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

25 தொகுதிகளுக்கு சம்மதிக்க முடியாது.. தவெகவுடன் கூட்டணி.. ராகுல் காந்தி அதிரடி முடிவு?

போர் எதிரொலி!.. 33 விமான சேவைகள் ரத்து!.. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி..

விஜய்யின் தஞ்சை கூட்டத்திற்கு அனுமதி? தவெகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுமா?

48 முக்கிய ஈரானிய தலைவர்களை கொன்றுவிட்டோம்.. டிரம்ப் கொக்கரிப்பு..!

இன்றும் நாளையும் பங்குச்சந்தை மூடப்படுவதாக அறிவிப்பு.. நிம்மதியில் முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments