Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணியை கூட ஒருங்கிணைக்கவே முடியாதவர்கள் இந்தியாவை எப்படி ஆள முடியும்.. ஓபிஎஸ்

Siva
ஞாயிறு, 28 ஜனவரி 2024 (17:09 IST)
ஒரு சில காட்சிகள் உள்ள கூட்டணியை கூட ஒருங்கிணைக்க முடியாதவர்கள் எப்படி இந்தியாவை ஒருங்கிணைக்க முடியும் என இந்தியா கூட்டணி குறித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.  
 
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும் என்றும் மம்தா பானர்ஜி, நிதீஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார்கள் என்றும் அவர்களால் ஒரு கூட்டணியை ஒருங்கிணைக்கும் சக்தி கூட இல்லை என்றும் அவர்கள் எப்படி நாட்டை ஒருங்கிணைத்து ஆள தகுதி தகுதியுடன் இருப்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 
 
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம் என்றும் தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments