Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புழல் சிறையில் ஜெயக்குமாரை சந்தித்த ஓபிஎஸ்: முக்கிய ஆலோசனை!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (10:26 IST)
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது அடுத்தடுத்து மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் புழல் சிறையில் உள்ளார். இந்த நிலையில் புழல் சிறையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சென்று சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சென்னை புழல் சிறையில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சந்தித்ததாகவும் இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி வைத்திலிங்கம் உள்ளிட்டோரும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
மூன்று வழக்குகள் ஜெயக்குமார் மீது பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் ஒரு வழக்கில் மட்டுமே ஜாமீன் கிடைத்துள்ளது. மீதி உள்ள வழக்குகளில் ஜாமீன் பெறுவது, மற்றும் திமுக அரசு எடுக்கும் நடவடிக்கைகளிலிருந்து சமாளிப்பது எப்படி என்பது குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க பாகிஸ்தானியர்கள் இல்ல.. இந்தியாவோடு நட்பு கொள்ள விரும்பும் பலுசிஸ்தான்!

இனி பிளஸ் 2 காமர்ஸ் மாணவர்களும், டிப்ளமோ படிக்கலாம்.. நேரடியாக 2ஆம் ஆண்டில் சேரலாம்..!

ஜாய் ஆலுக்காஸ் கடையில் நகை திருடியவன் ஜாமீனில் வந்து மீண்டும் நகைத்திருட்டு.. மீண்டும் கைது..!

புல்வாமாவில் தீவிரவாதிகள் சுற்றி வளைப்பு.. பகல்காம் தாக்குதல் நடத்தியவர்களா?

அஜர்பைஜானில் இனி படப்பிடிப்பு இல்லை.. பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்ததால் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments