Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் இடம் நடத்திய விசாரணை முடிவு: என்னென்ன சொன்னார்?

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (19:01 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஓபிஎஸ் மீதான விசாரணை முடிந்துவிட்டது 
 
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய உண்மையான பதிலை நான் அறிந்திருக்கின்றேன் 
 
தெரிந்த கேள்விகளுக்கு பதிலளித்து இருக்கின்றேன் என்றும் தெரியாத கேள்விக்கு தெரியாது எனக் கூறினேன் என்று கூறியுள்ளார் 
 
தனிப்பட்ட முறையில் சின்னம்மாவின் மீது மதிப்பும் மரியாதையும் எனக்கு உண்டு என்று அவர் மேலும் கூறினார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments