Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஐகோர்ட் சென்ற ஓபிஎஸ்

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (11:12 IST)
அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற திட்டமிட்டுள்ள நிலையில் இந்த பொதுக்குழுவை தடுத்து நிறுத்த ஓபிஎஸ் தரப்பினர் ஐகோர்ட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் போது குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது 
 
இதனையடுத்து இந்த வழக்கில் நாளை விசாரணை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளைய விசாரணையின்போது அதிமுக பொதுக்குழு தடை விதிக்கப்பட்டால் ஓபிஎஸ் தரப்பிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டால் ஓபிஎஸ் தரப்புக்கு அது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்று அதிமுக தொண்டர்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments