சவுக்கு சங்கரின் ட்விட்டர் பக்கம் திடீரென முடக்கம்!!

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (11:10 IST)
பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரின் டுவிட்டர் பக்கம் திடீரென முடக்கம் செய்யப்பட்டு உள்ளதால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் சவுக்கு சங்கர். அவருடைய விமர்சனங்களை என தனியாக ஒரு கூட்டமே ரசித்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திடீரென சவுக்கு சங்கரின் டுவிட்டர் பக்கம் கடந்த சிலமணி நேரமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுக்கு சங்கரின் மீது பல்வேறு தரப்பினர் புகார் கூறியுள்ள நிலையில் டுவிட்டர் நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது
 
சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது மகனுடன் இருந்த புகைப்படத்தையும் சர்ச்சைக்குரிய வகையில் சவுக்கு சங்கர் விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments