ஆதரவாளர்களை அவசரமாக அழைத்த ஓபிஎஸ்: இன்று இணைப்பு நிச்சயமா?

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (06:04 IST)
அதிமுகவின் இரு அணிகளான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இன்று இணைவது நிச்சயம் என்றே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.



 
 
ஒருபக்கம் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் அனைவரையும் இன்று சென்னைக்கு அவசரமாக அழைத்துள்ளார். இன்னொரு பக்கம் ஈபிஎஸ், இன்று அதிமுக தலைமையகத்தில் முக்கிய கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
 
இன்றைய கூட்டத்தில் அதிமுகவின் விதிகள் மாற்றப்பட்டு பொதுச்செயலாளர் என்ற பதவியை காலி செய்வது உள்பட ஒருசில அதிரடி முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.
 
அமீத்ஷாவின் சென்னை வருகைக்கு முன்பே அணிகள் இணைந்து அவர் முன் ஒருங்கிணைந்த அதிமுகவினர் சந்திப்பார்கள் என அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments