Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து ஆர்ப்பாட்டம்: அதிரடி அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (09:34 IST)
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விசாரணையை தீவிர படுத்த வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது 
 
இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதே தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் மிகவும் நேசித்த இடமான கோடநாட்டில் அவரது மறைவுக்கு பின் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை குற்றங்கள் ஈடுபட்ட குற்றவாளிகளை ஆட்சிக்கு வந்த 90 நாட்களுக்குள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தருவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் இந்த வழக்கில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாத வகையில் மெத்தனபோக்கோடு  திமுக அரசு தூங்கி வழிகிறது.
 
எனவே அரசின் மெத்தன போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி காலை 10:30 மணி அளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் சொல்லும் தலை மேலான அணியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்ன் படங்களை பார்ப்பதற்கு இனி பாஸ்போர்ட்! ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு!

உசிலம்பட்டி சாலை முழுக்க 500 ரூபாய் நோட்டுகள்! அள்ளிச்சென்ற மக்கள்!

சிபிஎஸ்இ நியனமன தேர்வில் இந்தித் திணிப்பு.. மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்..!

காதலை ஏற்க மறுத்த 14 வயது சிறுமி.. ஜாமினில் வெளிவந்து வெட்டி கொலை செய்த இளைஞர்..!

கனமழை காரணமாக நிலச்சரிவு.. சிம்லாவில் 80 சாலைகள் மூடப்பட்டன..!

அடுத்த கட்டுரையில்
Show comments