Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரிய ஹோட்டல்களைப் போல் கையேந்திபவன்களுக்கும் ஆன்லைன் டெலிவரி வசதி - பிரதமர் மோடி

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (07:27 IST)
சமீப காலமாக இந்தியாவில் ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ண்ணம் உள்ளது.

இதற்கு மத்திய அரசின் ஊக்குவிப்பும் ஒருகாரணம்.  தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்களின் வருகையும் தொழில்நுட்பம் பயன்பாடும் இளைஞர்களை வேலை தேடுபவர்கள் அல்லாமல் தொழிலபதிபர்களாக உருவாக்கி  வருகிறது.

அந்த வகையில் ஏற்கனவே பெரிய ஹோட்டல்களில்,  உணவகங்கள், ரெஸ்டாரெண்டுகளில் வாடிக்கையாளர்கள் உணவை ஆர்டர் செய்வதைப் போல் இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கையேந்தி பவன்,  சாலையோரக் கடைகளுக்கும் ஆன்லைன் டெலிவரி வசதிக்கு ஏற்பாடும் செய்ய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதற்கு பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments