சென்னையில் ‘இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை’

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (07:13 IST)
உலகம் முழுவதும்  கொரோனா பரவலின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்தது. எனவே, 140 நாட்களுக்குப் பிறகு  ஊரடங்கு சிலதளர்வுகளுடன் தளர்த்தப்பட்டது.

ரெயில், போக்குவரத்து சேவைகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னையில்  இன்றிலிருந்து இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை இயங்கும் என  மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஏற்கனவே காலை ஏழு மணியில் இருந்து இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் இன்றிலிருந்து கூடுதலாக ஒரு மணி நேரம் இயக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments