Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ‘இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை’

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (07:13 IST)
உலகம் முழுவதும்  கொரோனா பரவலின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்தது. எனவே, 140 நாட்களுக்குப் பிறகு  ஊரடங்கு சிலதளர்வுகளுடன் தளர்த்தப்பட்டது.

ரெயில், போக்குவரத்து சேவைகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னையில்  இன்றிலிருந்து இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை இயங்கும் என  மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஏற்கனவே காலை ஏழு மணியில் இருந்து இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் இன்றிலிருந்து கூடுதலாக ஒரு மணி நேரம் இயக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments