Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ‘இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை’

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (07:13 IST)
உலகம் முழுவதும்  கொரோனா பரவலின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்தது. எனவே, 140 நாட்களுக்குப் பிறகு  ஊரடங்கு சிலதளர்வுகளுடன் தளர்த்தப்பட்டது.

ரெயில், போக்குவரத்து சேவைகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னையில்  இன்றிலிருந்து இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை இயங்கும் என  மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஏற்கனவே காலை ஏழு மணியில் இருந்து இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் இன்றிலிருந்து கூடுதலாக ஒரு மணி நேரம் இயக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments