பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் அன்பில் மகேஷ்

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (23:11 IST)
தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இன்று கனியாமூர் பள்ளியில் பயின்ற மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் படிக்கவைக்க ஏற்பாடு செய்யப்படும் என்ற்ம்ம் மாணவர்களுக்கு வரும் புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.

மேலும், பள்ளிகளுக்கு மாணாவர்களை அழைத்துச் செல்வதற்கான பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் ஏற்பாடு செய்யட்டிருக்கிறது என்றும் எந்த முடிவு என்றாலும் அனைத்துத் தரபினருடன் அலோசித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் நாட் ரீச்சபிள்!.. என் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க!.. செந்தில் பாலாஜி அட்டாக்!...

வேலூரில் அடுத்த மீட்டிங்!.. விஜய் போட்ட ஸ்கெட்ச்!.. அரசியல் பரபர!..

மம்தாவின் கண்கள் கண்புரையால் மறைக்கப்பட்டுள்ளது: அமித்ஷா கடும் விமர்சனம்

களத்தில் அதிமுக, திமுக கூட்டணி மட்டுமே களமாடும்.. மற்ற கட்சிகள் சிதறி ஓடும்: விஜய்யை மறைமுகமாக தாக்கிய ராஜேந்திர பாலாஜி

இன்று ஒரே நாளில் ரூ.85000 குறைந்த வெள்ளி விலை.. நேற்று வெள்ளி வாங்கியவர்கள் தலையில் துண்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments