Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்.என்.ஜி.சி எண்ணெய் தொட்டியில் திடீர் தீ: பற்றி எரியும் நல்லாண்டார்கொல்லை

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (22:31 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை ஆகிய பகுதிகளில் தீவிரமான போராட்டம் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே



 
 
இந்த நிலையில் இன்று நல்லாண்டார்கொல்லை கொல்லை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ஒன்.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் தொட்டி ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டு கொழுந்துவிட்டு எரிவதாகவும், இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இதுகுறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்தை பார்வையிட்ட ஒன்.என்.ஜி.சி  அதிகாரிகள் நல்லாண்டார்கொல்லை எண்ணெய் தொட்டி கழிவு தொட்டி என்றும், இந்த தொட்டியை நிரந்தரமாக மூட முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments