Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவர் மீது ஒருவர் சாணமடிக்கும் திருவிழா ! ‘பகையை தீர்த்துக்கலாமோ ?’

Webdunia
புதன், 30 அக்டோபர் 2019 (19:38 IST)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்அருகே  உள்ள தாளவாடி என்ற பகுதியில் உள்ளா கும்டாபுரம் என்ற கிராமத்தில்,  சாணத்தில் ஒருவரை ஒருவரை அடிக்கும் திருவிழா  நடக்கும். எனவே இந்த வருடமும் அது சிறப்பாக நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே  உள்ள தாளவாடி என்ற பகுதியில் உள்ளா கும்டாபுரம் என்ற கிராமத்தில், சுமார் 300 வருடங்கள் பழமை வாய்ந்த பிரேஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டு தோறும் இங்கு தீபாவளை பண்டிகை முடிந்த நான்காவது நாள் சாணமடிக்கும் திருவிழா   நடைபெறும். 
 
இந்நிலையில் இன்று சாமிக்கு பூஜை செய்யப்பட்டு காலையில் சிறப்புடன் விழா தொடங்கியது. இதில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments