Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துளை இயக்க முடியாது: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்..!

Mahendran
புதன், 24 ஜனவரி 2024 (13:32 IST)
ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டிலிருந்து இயக்க இன்றே கடைசி நாள் என்றும் நாளை முதல் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்த நிலையில் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்திலிருந்து இயக்க முடியாது என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
அமைச்சர் சேக பாபு சற்றுமுன் அளித்த பேட்டியில் நாளை முதல் கோயம்பேட்டிற்கு பதிலாக கிளாம்பாகத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும்  நாளை முதல் ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்குவது தடை செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார். 
 
அவருடைய இந்த பேச்சுக்கு பதில் அளித்துள்ள ஆம்னி அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் பேட்டி அளித்துள்ளார்.  இந்த பேட்டியில் 2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில் கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை  இயக்க முடியாது என்றும் கோயம்பேட்டில் இருந்து தான் இயக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெற்கு சூடானை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை.. விசா நிறுத்தம்.. என்ன காரணம்?

சத்திய சோதனை போல் பொய்களின் சோதனை என மோடி புத்தகம் எழுதலாம்: ராகுல் காந்தி

சீனாவுக்கு மட்டும் Extra 50% வரி விதிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை..!

நொண்டி, கூன், குருடு என ஒரு அமைச்சர் பேசுவதா? துரைமுருகனுக்கு வலுக்கும் கண்டனங்கள்..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு.. மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments