Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழியர்களை உள்ளே வைத்து வங்கிக்கு சீல் வைத்த அதிகாரிகள் !!

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (17:23 IST)
தமிழகத்தில் கொரொனாவால்  ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தடையை மீறி செயல்பட்ட இந்தியன் வங்கியை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

தமிழகத்தில் 1800கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மக்களை பாதுக்காக்க வேண்டுமென அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில்,  நாமக்கல் மாவட்டத்தில் தடையை மீறி செயல்பட்டு வந்த இந்தியன் வங்கியை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். அதுமட்டுமின்றி, ஊழியர்களையும் வங்கிக்குள் வைத்து சில் வைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments