Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ரயிலில் சலுகை

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (22:58 IST)
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மின்சாரம் ரயிலில் சலுகையை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே நிர்வாகம்.

 கொரோனா முதல் தொற்று முடிந்து இரண்டாம் தொற்று அதிகம் பேரை பாதித்துள்ளது. விரைவில் கொரொனா 3 வது அலை பரவும் அபாயமுள்ளது எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டுமென அரசு விழிப்புணர்வூட்டி வருகிறது.

இந்நிலையில், கொரொனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியவர்கள் மின்சார ரயிலில் நேரக்கட்டுப்பாடின்றிப் பயணிக்கலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ரிட்டன்ஸ், மற்றும் சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படும் எனவும், தடுப்பூசி போராதவரக்ள் காலை 7 மணி முதல் 9:30 , மாலையில் 4;30 மணி முதல் 7 வரை பயணிக்கக் கட்டுப்பாடுகள் தொடரும் எனக்கூறப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments