Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு ரூ.2000 கோடி அபராதம்!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (22:52 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் வாட்ச் ஆப் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பிரைவசியில் தலையிடுவதுபோல் சில அறிவிப்பு வெளியிட்டது. இது பெரும் பேசுபொருளானது. இதையத்து, வாட்ஸ் ஆப் நிறுவனம் இதை மறுத்தது.

இந்நிலையில், அயர்லாந்து அரசு வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு ரூ.1948 கோடி அபராதம் விதித்துள்ளது.

அதாவது வெளிப்படைத்தன்மை சம்பந்தமான, ஐரோப்பிய கூட்டமைப்பில் தகவல் விதிகளை வாட்ச் ஆப் நிறுவனம் மீறியதால் அந்நிறுவனத்திற்கு ரூ.1984 கோடி அபராதம் விதித்துள்ளது அயர்லாந்து அரசு. மேலும்

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ் ஆப்-ன் விதிமீறல் குறித்து விசாரித்து வரும் அய்ர்லாந்து வரும் அரசு இந்த அபாராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாபில் தரையிறங்கிய 2வது அமெரிக்க விமானம்.. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திரும்பினர்..!

டெல்லி ரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்.. நெரிசலில் 18 பேர் பரிதாப பலி..!

வாட்ஸ்அப் செயலி வாயிலாக திருப்பதி தரிசன டிக்கெட்டுகள்.. ஆந்திர அரசின் அசத்தல் அறிவிப்பு..!

திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்.. முதல்வர் ஸ்டாலின்

ஆபாச படத்தை பார்த்து அதே போல் செய்ய வேண்டும்.. கணவன் வற்புறுத்தலால் புதுமணப்பெண் தற்கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments