Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு: தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 6 ஜூலை 2023 (09:32 IST)
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பை நடத்த தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
வட மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து பல்வேறு தொழில்கள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என ஏற்கனவே பல்வேறு அரசியல்வாதிகள் கோரிக்கை விடுதுள்ள நிலையில் தற்போது இந்த பணியை செய்ய தொழிலாளர் நலத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
மேலும் இந்த கணக்கெடுப்பு என்பது இடம்பெயர்வு நடைமுறையை புரிந்து கொள்ளவும் புலம்பெயர்ந்தோரின் வேலை மற்றும் வாழ்க்கைத் தரத்தினை ஆய்வு செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளதாகவும் தொழிலாளர் துறை விளக்கம் அளித்துள்ளது. 
 
இந்த கணக்கெடுப்புக்கு பின்னரே தமிழ்நாட்டில் எத்தனை வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளனர் என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments