Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழைக்கு வாய்ப்பு!

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (08:23 IST)
வடகிழக்கு பருவமழை வரும் 25 ஆம் தேதிக்கு பின் தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது தென்மேற்கு பருவமழையின் சூழல் தொடர்வதால், இம்மாதம் 25 ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதோடு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டார். பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments