Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்கா, ஹாங்காங்கில் இருந்து வந்த 138 பேருக்கு ஒமைக்ரான் சோதனை: அமைச்சர் தகவல்

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (18:30 IST)
தென்னாபிரிக்கா மற்றும் ஹாங்காங் நாடுகளிலிருந்து வந்த நூத்தி முப்பத்தி எட்டு பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நாடுகள் என கருதப்படும் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஒருசில நாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா ஹாங்காங் உள்பட ஆபத்து அதிகம் உள்ள 12 நாடுகளிலிருந்து வந்த 88 பேர் மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்த 50 பேர் என மொத்தம் 138 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் யாருக்கும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments