Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேதா இல்லம் வழக்கு: மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி அதிமுக மனு

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (18:27 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா எல்லாம் சமீபத்தில் அரசுடமையாக்கப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் அண்ணன் மகள் தீபா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்
 
இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வந்த நிலையில் வேதா இல்லத்தை தீபக் ஏற்றும் தீபாவிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது
 
மேல்முறையீடு செய்ய தமிழக அரசு அக்கறை காட்டாததால் அறக்கட்டளை உறுப்பினர் என்ற முறையில் மேல்முறையீடு செய்வதாக மனுவில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விளக்கமளித்துள்ளார்
 
மேலும் நினைவு இல்லமாக மாற்றுவது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் என தனி நீதிபதியின் கருத்துக்கள் தேவையற்றவை என்றும் இந்த உத்தரவு அதிமுக தொண்டர்களை புண்படுத்தி உள்ளது என்றும் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments