Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காய்ச்சலுக்கு பாராசிட்டமல் ஊசி போடக் கூடாது: அமைச்சர் விஜய பாஸ்கர்

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2018 (19:36 IST)
தமிழக சுகாதார அமைச்சர் விஜய விஅய பாஸ்கர் இன்று சென்னை எழும்பூரிலுள்ள மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளை பார்த்து நலம் விசாரித்தார். 
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
தற்போது பரவிவரும் காய்ச்சலுக்காக மருத்துவர்கள் ஊசி போடக்கூடாது என்று அறிவுறுத்தினார்.
 
இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் தமிழக சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட்ட விருதுபற்றியும் குறிப்பிட்டார்.மேலும் இந்தியாவில் நாகை மாவட்டத்தில் சுகாதாரம்,குடிநீர் மருத்துவ செய்ச்ல்பாடு போன்ற 34 அள்வீடுகளைம் கொண்டு கணக்கிட்டதில் இந்திய அளவில் நாகை மவாட்டம் மிகச்ச்சிறந்த மாவட்டமாக தேர்வாகி விருது கிடைத்திருப்பதறகாக முதலவர் எடப்படி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments