Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொதப்பிய பயோ மெட்ரிக் முறை – இனி ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலமே விநியோகம்!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (10:53 IST)
நியாய விலைக் கடைகளில் பயோ மெட்ரிக் மூலமாக உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் அதில் பல குழப்பங்கள் உருவாகின.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் என சொல்லப்படும் கைரேகையின் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம் சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. ஆனால் ரேகை விழுவதிலும் நெட்வொர்க் கிடைப்பதிலும் பல குழப்பங்கள் ஏற்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் இப்போது மீண்டும் ஸ்மார்ட் கார்டுகள் மூலமாகவே உணவுப் பொருட்கள் கொடுக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments