Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணம் வராததால்...ATM- மெஷினை உடைந்த நபர்...வைரலாகும் வீடியோ!

Webdunia
திங்கள், 6 ஜனவரி 2020 (15:18 IST)
திண்டுகள் மாவட்டத்தில் ஏடிஎம்-ல் பணம் வராததால் ஒரு நபர் அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகேயுள்ள வத்லகுண்டில் உள்ள ஒரு ஏடிஎம்-க்குள் நுழைந்த ஒருவர் பணம் எடுக்க முயற்சி செய்தார். ஆனால், அதிலிருந்து பணம் வராததால் ஆத்திரம் அடைந்து, அந்த ஏடிஎம் எந்திரத்தைக் காலால் எட்டி உதைத்து, உடைக்க முயன்றார். அதிலும் கோபம் தணியாத அவர் கிழே இருந்த கல்லை எடுத்து தூக்கி எந்திரத்தின் மீது போட்டு உடைத்தார்.
 
தற்போது, இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியானதை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
 
இந்த சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி, இரு மகள்கள் மீது கோபம்.. 3 கோடி ரூபாய் சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைத்த நபர்.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!

தமிழகத்தில் என்ன நடக்கிறது? நிதி நெருக்கடி நிலவுகிறதா? உயர்நீதிமன்ற நீதிபதியின் சரமாறி கேள்விகள்..!

பஞ்சாயத்தாயா இது? ட்ரம்ப்பை மதிக்காமல் ஈரான் - இஸ்ரேல் மீண்டும் போர்! - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.. நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்..!

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments