Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரான் வைரஸால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? அமைச்சர் தகவல்!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (08:42 IST)
ஒமிக்ரான் வைரஸால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
தென்ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் என்ற வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி வருகிறது என்பதும் அமெரிக்கா உள்பட பல நாடுகளில் நுழைந்துவிட்ட இந்த வைரஸ் இந்தியாவிலும் நுழைந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவில் பெங்களூரில் 5 பேர் உள்பட மொத்தம் ஏழு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா மா சுப்பிரமணியன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மேலும் ஒமிக்ரான் வைரசால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தேவைப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments