Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் 3வது நாளாக வருமானவரி சோதனை!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (08:41 IST)
சென்னை மற்றும் கோவையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் நேற்று முன்தினம் தொடங்கிய வருமான வரி சோதனை இன்று 3வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சென்னையிலுள்ள பிரபல ஜவுளி மற்றும் நகைக்கடைகளான சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் நேற்று முன்தினம் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்
 
இந்த சோதனை நேற்று 2-வது நாளாக நீடித்த நிலையில் இன்று 3வது நாளாக நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை புரசைவாக்கம், தியாகராய நகர், குரோம்பேட்டை, ஆகிய பகுதிகளில் உள்ள சரவணா ஸ்டோர் கடைகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது
 
அதேபோல் கோவை ஒப்பணக்கார வீதி யில் உள்ள சரவணா ஸ்டோர் கடைகளிலும் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சோதனையின் முடிவில் தான் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த தகவல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments