Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு’ குறித்து நான் அப்படி சொல்லவே இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்

Webdunia
ஞாயிறு, 19 ஜனவரி 2020 (15:30 IST)
ஜல்லிக்கட்டு விளையாட்டை பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாக இன்று காலை ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த செய்திக்கு அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தற்போது விளக்கம் அளித்துள்ளார் 
 
ஜல்லிக்கட்டு விளையாட்டை பாடபுத்தகத்தில் சேர்க்கப்படும் என்று நான் சொல்லவில்லை என்றும் ஜல்லிக்கட்டு குறித்த சிடிக்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று தான் கூறியதாகவும் பாடப்புத்தகத்தை மேலும் மேலும் அதிகமாக்கி குழந்தைகளின் சுமையை அதிகரிக்க அரசு விரும்பவில்லை என்றும் அவர் கூறினார் 
 
மேலும் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் மையங்கள் மாற்றப்படும் என்று வெளியாகியிருக்கும் தகவலில் உண்மை இல்லை என்றும் மாணவர்கள் அந்தந்த மையங்களிலேயே தேர்வு எழுதுவார்கள் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments